Am I Away from God?

  • தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரு புதிய ஆய்வுக்குள்ளாக நாம் செல்லலாம். இதை வாசிக்கும் எல்லாருமே, இயேசுவைப் பற்றி அறிந்தவர்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் தான். ஆனால் நம்மில் நிறைய பேருக்கு உள்ள சந்தேகம் இதுதான். நான் தேவனிடமிருந்து தூரமாகி விட்டேனா? தேவனிடம் செல்வதற்கு எனக்கு தகுதி இல்லை நான் பாவி, என்னால் தேவனிடம் நெருங்கவே முடியாது பிசாசு என்னை வேறொரு உலகுக்கு இழுத்து விட்டான். இனி என்னால் தேவன் பக்கம் வரவே முடியாது நான் மீண்டும்…

  • தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -2

    ஏன் என்னால் வேதம் வாசிக்க முடியவில்லை? நிறைய நேரங்களில், நாம் சோர்ந்து போவதற்கான முக்கிய காரணமே, “அய்யயோ, என்னால் வேதம் வாசிக்கவே முடியவில்லையே” என்ற குற்ற உணர்ச்சி தான். இது நமக்கு பெரிய மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. பெரிய பாவியாக நம்மை சித்தரிக்கிறது. தேவனிடமிருந்து விலகி விட்டேன் என்பதன் பெரிய அடையாளமாக நாம் நினைப்பதே, “நம்மால் ஜெபிக்க முடியாது, வேதம் வாசிக்க முடியாது” என்ற நிலைதான். யாருக்கெல்லாம் இந்த அனுபவம் இருக்கிறது, அதாவது சில நாட்கள் தொடர்ச்சியாக…

  • தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -3

    மிஸ்பா (Mizpah) தேவனுக்கு தூரமாகி விட்டேனா என்ற இந்த பதிவுகளை எழுத ஆரம்பிக்கும்போது, எனக்கு நிச்சயமாக தெரியாது. இந்த நாட்கள் Teshuvahவின் நாட்கள் என்று. நாம் ஏற்கனவே வேத பண்டிகைகள் பற்றி படிக்கும்போது, மோசே முதல்முறை மலைக்கு போய், 40 நாட்கள் தேவனுடன் இருந்து, கற்பலகைகள் கொண்டு வந்தார். இரண்டாவது முறை, மோசேயே மலைக்கு போனார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. நீ அழைத்து வந்த உன் ஜனம், உன் மக்கள் என்று இஸ்ரவேலரைப் பற்றி…

  • தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -4

    இயேசு என் நண்பர் இயேசு எப்படி மாம்சமாக (மனிதனாக) வந்தது உண்மையோ, அதேபோல தற்போது இயேசு ஒரு supernatural written format ஆக, நம் கைகளில் இருக்கிறார். வேதம் என்பது, இயேசுவைப் பற்றி சாட்சி கொடுப்பது. வேதத்தை நாம் திறக்கும்போது, இயேசுவை நம்முடன் பேச, invite செய்கிறோம் என்று பார்த்தோம். இப்போது வேதம் வாசிப்பதில் interest வந்ததோ இல்லையோ, இயேசு என் கைகளில் இருக்கிறார் என்ற ஒரு எண்ணம் அவ்வப்போது நமக்கு வருகிறதுதானே! அப்படி வந்தால், நமக்குள்…