எக்காள பண்டிகை

  • |

    பண்டிகைகள்–18 (கூடாரப் பண்டிகை Part 3)

    கூடாரப் பண்டிகை Feast of Tabernacle (Sukkot) பண்டிகைகள் பற்றிய வேதத்தின் இரகசியங்களை கொஞ்சம் தெளிவாக பார்த்தோம். இது கடைசி பதிவு. இஸ்ரவேலரை தேவன் ஏழு பண்டிகைகள் கொண்டாடும்படி, வேதத்தில் குறிப்பிட்டிருந்தார். இப்போது இஸ்ரவேலர், அந்த ஏழு பண்டிகைகளுடன் இன்னும் இரண்டு பண்டிகைகள் சேர்த்து, மொத்தம் ஒன்பது பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள். எஸ்தர் புத்தகத்தில், ஆமான் யூதர்களை மொத்தமாக கொல்ல நினைப்பான், அப்போது ஒரு மாபெறும் வெற்றி யூதர்களுக்கு கிடைத்தது, அதை பூரிம் என்ற பண்டிகையாக கொண்டாடினார்கள் என்று…

  • |

    பண்டிகைகள்–13 (எக்காள பண்டிகை part 4)

    எக்காளம் தமிழ் வேதத்தில் எக்காளம் என்றும் பூரிகைகள் என்றும் தனித்தனி பெயர்கள் இருந்தன. இரண்டும் ஒன்று தானா? என்று தேடிப் படித்தால், இரண்டும் வேறு வேறு என்பதை அறியலாம். எக்காளம் என்பது (shofar) என்றும், பூரிகை என்பது Trumpet என்றும் அறியலாம். ஆட்டின் கொம்பில் எக்காளம் தயாரிப்பது Shofar அதாவது எக்காளம் என்றும், வெள்ளியினால் பூரிகை செய்வது, Trumpet என்றும் அழைக்கப்படுகிறது. நாள் தொடங்கும்போது, அதாவது இரவில் ஆரம்பிக்கும் இந்த பண்டிகையில், அடுத்த நாள் காலையில் தொடர்ச்சியாக…

  • |

    பண்டிகைகள்–12 (எக்காள பண்டிகை part 3)

    இஸ்ரவேலரின் கொண்டாட்டம் வேதத்தின் ஐந்தாவது பண்டிகை எக்காள பண்டிகை. அதுவே இஸ்ரவேலரின் வருட பிறப்பாகவும் உள்ளது. ஏழாம் மாதம் முதல் தேதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றைய இஸ்ரவேலர் இப்பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுகின்றனர். நாம் ஏற்கனவே பார்த்தபடி, இஸ்ரவேலரின் நாள் நிலா வரும் போது ஆரம்பிக்கும். பொதுவாக, இஸ்ரேலரின் புது வருட பண்டிகையான Rosh Hashannah, எல்லா வருடமும் அமாவாசை நாளில் தான் வரும். யூதர்களுக்கு, அமாவாசை என்பது, new moon day, அதாவது புதிய…

  • |

    பண்டிகைகள்–11 (எக்காள பண்டிகை)

    எக்காள பண்டிகை (Teshuvah) தேவன் வேதத்தில் கொண்டாடச்சொல்லிய 7 பண்டிகைகள் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். லேவி 23ல் மொத்தம் 7 பண்டிகைகள் கொண்டாடச் சொல்லி இருப்பார். அதில் 3 பண்டிகைகளுக்கு, யூத ஆண்கள் எங்கிருந்தாலும் எருசலேமுக்கு வரச் சொல்லியிருப்பார். அந்த 3 பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, சுக்கோத் என்னும் கூடாரப்பண்டிகை. பஸ்கா என்பது, நாம் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தைக் குறிக்கிறது. பெந்தெகோஸ்தே என்பது, சீயோன் அனுபவம், பரிசுத்த ஆவியானவர் தந்தருளப்பட்டதைக் குறிக்கிறது. கூடாரப் பண்டிகை என்பது, எழுப்புதல், கடைசி…

  • |

    பண்டிகைகள் -10 (எக்காள பண்டிகை)

    லேவி 23ல் தேவன் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகள் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் 3 பண்டிகைகள் பஸ்கா, புளிப்பில்லாத அப்ப பண்டிகை, முதற்கனி பண்டிகை முதல் மாதத்தில் அடுத்தடுத்த நாட்கள் வரும். பின் 50வது நாள் நான்காவது பண்டிகையான பெந்தெகோஸ்தே பண்டிகை வரும், என்று 4 பண்டிகைகள் குறித்து ஏற்கனவே படித்து விட்டோம். இன்று 5வது பண்டிகையான எக்காள பண்டிகை குறித்து பார்க்க இருக்கிறோம். நாம் இந்த website ஆரம்பித்ததும்  முதலில் போட்ட பதிவு, Rosh…